செய்யாறு கோட்டம் சார்ந்த பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

செய்யாறு கோட்டம் சார்ந்த பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

மாவட்ட ஆட்சியர் 

செய்யாறு கோட்டம் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பருவமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை தாக்கம் அதிகம் உள்ள செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

Tags

Next Story