திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை

கனமழை

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (08-01-24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


Tags

Next Story