திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணாமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக ஆட்சியர் அறிவித்தார்
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் மழை பெய்யாத நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 09/12/23 சிறப்பு வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விடுமுறை அறிவித்துள்ளார்.

Tags

Next Story