வரும் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வரும் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 2ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 2ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story