ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

திருவாரூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 8 பெண் ஊர்க்காவல் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் ஊர்க்காவல் படையினருக்கு கடந்த ஜனவரி இரண்டாம் தேதி முதல் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் 45 நாட்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது . அடிப்படை பயிற்சி நிறைவு செய்த பெண் ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படையில் நடைபெற்றது. எஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story