குதிரை ரேக்ளா பந்தயம்

குதிரை ரேக்ளா பந்தயம்

திருவாரூரில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆருரான் விளையாட்டு கழகம் சார்பில் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. 

திருவாரூரில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆருரான் விளையாட்டு கழகம் சார்பில் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது.
திருவாரூரில் காணும் பொங்கல் விழாவில் குதிரை ரேக்ளா பந்தயத்தை எஸ்பி தொடங்கி வைத்தார் . திருவாரூர் தெற்கு வீதியில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆருரான் விளையாட்டு கழகம் சார்பில் 39 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பெரிய குதிரை ரேக்ளா , நடு குதிரை ரேக்ளா, சிறிய குதிரை ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. இந்த குதிரை ரேக்ளா பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story