அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை மூங்கில் மர காடு தீ விபத்து

அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை மூங்கில் மர காடு தீ விபத்து

தீவிபத்து

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் அரசுக்கு சொந்தமான தோட்டகலை பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புதுறையினர் போராடி அணைத்தனர்.
குடுமியான் மலையில் உள்ள அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை மூங்கில் மர காடு, குரும்பூண்டியில் கருவை காடு,அறந்தாங்கி தினசரி மார்க்கெட் அருகே உள்ள குப்பை,புதுக்கோட்டை என் ஜி ஓ காலனி அருகே உள்ள தைல மரகாடு,கீரமங்கலம் கரம்பக்காடு கிராமத்தில் மஞ்சள் வயல் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்.

Tags

Next Story