ரூ.2.13 கோடியில் மருத்துவமனை கட்டிடங்கள் - அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ.2.13 கோடியில் மருத்துவமனை கட்டிடங்கள் - அமைச்சர் துவக்கி வைப்பு

ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு 

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2.13 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
திருவாரூர் அருகே வடகண்டம் கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 2.13 கோடி மதிப்பில் ஆன புதிய மருத்துவமனை கட்டிடங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story