தாளவாடி அருகே ஓட்டல் தொழிலாளி தற்கொலை

தாளவாடி அருகே ஓட்டல் தொழிலாளி தற்கொலை

பைல் படம் 

தாளவாடி அருகே மரத்தில் தூக்கிட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி சிங்கன் குட்டை பகுதியில் குங்குமரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு இறந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதையெத்து தாளவாடி போலீசை நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர் இதில் இறந்தவர் தாளவாடி கள்ளி குரும்பர் விதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி மாதேஷ் 45 என்பது தெரிய வந்தது இதையடுத்து மாதேஷ் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து தாளவாடி போலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story