வீடு வீடாக கசாயம்

வீடு வீடாக கசாயம்

நெல்லையில் வீடு வீடாக கசாயம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

நெல்லையில் வீடு வீடாக கசாயம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையினால் பொதுமக்கள் சளியிலும் காய்ச்சலும் அவதியடைந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இன்று 06/12/23 காலை டவுன் குன்னத்தூரில் உள்ள பிள்ளையார் கோவில் மற்றும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மதர் தெரேசா சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story