பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் வீடு : ஆட்சியர் ஆய்வு!

பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் வீடு : ஆட்சியர் ஆய்வு!

பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் தணிகைபோளூர் ஊராட்சியில் பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் தலா ரூ.4.36 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்,ரவிச்சந்திரன்,உதவி செயற்பொறியாளர் தஜெரால்டன், பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

Tags

Next Story