கனமழை பாதிப்பால் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகின்றனர்?

கனமழை பாதிப்பால் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகின்றனர்?

நெல்லையில் கனமழை பாதிப்பு காரணமாக 14 பேர் சிகிச்சை பெறுவதாக, அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் கனமழை பாதிப்பு காரணமாக 14 பேர் சிகிச்சை பெறுவதாக, அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17,18‌ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தது.அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் இன்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story