நெல்லையில் முருங்கைக்காய் அமோக விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

நெல்லையில் முருங்கைக்காய் அமோக விற்பனை -  வியாபாரிகள் மகிழ்ச்சி

முருங்கைக்காய்

நெல்லையில் முருங்கைக்காய் அமோக விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தையில் இன்று (ஜூலை 5) ஒரு கிலோ முருங்கக்காய் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் சுவையாக இருக்கும் என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story