ஆம்பூரில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

ஆம்பூரில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக அரசுக்கு எதிராக ஆம்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்தகோரியும், திமுக அரசை கண்டித்தும், ஆம்பூர் நகர அதிமுகவினர் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போரட்டத்தில் ஈடுப்பட்டனர்..

Tags

Next Story