அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

X
குறிஞ்சிப்பாடியில் திமுக., அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
குறிஞ்சிப்பாடியில் திமுக., அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மனித போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
