மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஆருண் ரசித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் தோழமை கட்சி மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஆருன்ரசித் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பசுபதியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பசுபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வாணியம்பாடி நகரில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஆரூண்ரசித் பெருமாள் பேட்டை,வாரச்சந்தை சர்க்கிள், உள்ளிட்ட நூருல்லாபேட்டை,பஷிராபாத் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். உடன் நகர செயலாளர் சதாசிவம் மற்றும் நகர நிர்வாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story