தேர்தல் பணியில் இருந்த காவலரின் மனிதநேய செயல்

தேர்தல் பணியில் இருந்த காவலரின் மனிதநேய செயல்

நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர் நித்தியா, அருகிலிருந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர் நித்தியா, அருகிலிருந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகை எதிரே உள்ள ஹோட்டலில் இன்று (ஜூன் 4) அமர்ந்திருந்த வயதான மூதாட்டிக்கு அங்கு தேர்தல் பணியில் இருந்த காவலர் நித்தியா சாப்பிட வந்த பொழுது மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்து மூதாட்டியின் பசியை போக்கினார். இதனை தொடர்ந்து காவலர் நித்யாவுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

Tags

Next Story