திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க கூடிய அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

Tags

Next Story