உண்ணாவிரதப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்

  பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் நடந்தது.  

பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் நடந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சித்தா கல்லூரி அருகில் இன்று 11/01/24 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அஞ்சல் ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மத்திய அரசை கண்டித்து ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் துவங்கியது. இதில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story