கோபி அருகே மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு கணவன் தற்கொலை

கோபி அருகே மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு கணவன் தற்கொலை

உயிரிழந்த தம்பதி

கோபி அருகே மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு கணவன் தற்கொலை கொண்டார்.

கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அய்யம்பாளையம் பகுதியில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி காந்திமதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனிடையே இரவு இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் தனது அறையில் இருந்த மனைவி காந்திமதியை சுத்தியால் அடித்துக் கொன்று விட்டு தானும் தூக்கு மாட்டிக்கு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story