இளம்பெண் மாயம் - தந்தை புகார்

இளம்பெண் மாயம் - தந்தை புகார்
பெண்கள் மாயம்
கள்ளகுறிச்சியில் மகளை காணவில்லை என தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் மகள் ரம்யா, 20; தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் காலை முதல் காணவில்லை. அவரது தந்தை செந்தில் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story