பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்: அருண் நேரு

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்: அருண் நேரு

அருண் நேரு 

எந்த தொகுதி என்பதை தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று நடைபெற்றது இந்த திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபரும் அமைச்சர் கே என் நேருவின் மகனுமான அருண் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்.., வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு.. தேதி வந்த பிறகு நானே உங்களுக்கு சொல்கிறேன். நம்மளே வரப்போகிறோம். இது எல்லாருக்கும் தெரியும். தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு எனக் கூறினார்.

Tags

Next Story