துணியால் சுற்றி மறைக்கப்பட்ட தலைவர் சிலைகள் !

துணியால் சுற்றி மறைக்கப்பட்ட தலைவர் சிலைகள் !

தலைவர் சிலை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தலைவர் எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை, பெரியார் சிலை, ஆகிய சிலைகள் அனைத்தும் துணியால் மறைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.19 அன்று நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தலைவர் எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை, பெரியார் சிலை, ஆகிய சிலைகள் அனைத்தும் இன்று 18.03.24- துணியால் சுற்றி முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story