மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது

கோப்பு படம்

கச்சிராபாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பால்ராம்பட்டு டாஸ்மாக் அருகே மதுபாட்டில் விற்ற மண்மலை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் மகன் ஆறுமுகம், 38; மற்றும் ஏர்வாய்பட்டினம் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்ற, கச்சிராயபாளையம் ராசு, 40; ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் தலா 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story