மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக நாற்காலி வழங்குதல்

மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக நாற்காலி வழங்குதல்

மாற்றுத்திறனாளி 

மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் நாற்காலி வழங்கினார்.
"உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story