நெல்லை உட்பட 4 மாவட்ட பணிமனைகளில் ரூ. 10 கோடி சேதம்

நெல்லை உட்பட 4 மாவட்ட பணிமனைகளில் ரூ. 10 கோடி சேதம்

நெல்லை உட்பட 4 மாவட்ட பணிமனைகளில் ரூ.10 கோடி சேதம் என, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். 

நெல்லை உட்பட 4 மாவட்ட பணிமனைகளில் ரூ.10 கோடி சேதம் என, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மழை வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் பாதிப்படைந்துள்ளதால் 55 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை உள்பட 4 மாவட்ட பணிமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சேதமடைந்துள்து என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story