கடலூர் மாவட்டத்தில் 94.36 சதவீதம் பேர் பிளஸ்டூ தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் 94.36 சதவீதம் பேர் பிளஸ்டூ தேர்ச்சி

பொதுத்தேர்வு முடிவுகள் 

கடலூர் மாவட்டத்தில் 94.36 சதவீதம் பேர் பிளஸ்டூ தேர்ச்சி.
தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 28,518 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26,911 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 94.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags

Next Story