கடலூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை

கடலூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை

என் மண் என் மக்கள் யாத்திரை

கடலூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தென் மாவட்ட மழை வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு போர் கால நடவடிக்கையாக உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story