கடலூரில் நீங்கள் நலமா திட்டத்தை கேட்டறிந்த ஆட்சியர் !

கடலூரில் நீங்கள் நலமா திட்டத்தை கேட்டறிந்த ஆட்சியர் !

ஆட்சியர் அருண் தம்புராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் "நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கடலூரில் நீங்கள் நலமா திட்டத்தை கேட்டறிந்த ஆட்சியர் அருண் தம்புராஜ்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் "நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக பயன் பெற்ற பயனாளிகளை கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story