திண்டுக்கலில் - 599 மாணவா்கள் தேர்வில் பங்கேற்கவில்லை !

திண்டுக்கலில் - 599 மாணவா்கள்  தேர்வில் பங்கேற்கவில்லை !

தேர்வு

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 68, பழனி கல்வி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களில் விண்ணப்பித்திருந்த 25,256 மாணவா்களில், 24,657 பேர் செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதினா்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ் பாடத் தோவை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 38, 876 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை எழுதினா்.தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 350 பள்ளிகளைச் சேர்ந்த 25,256 மாணவா்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தனா். பழனி, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவா்கள் தேர்வு எழுதுவதற்காக 119 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 68, பழனி கல்வி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களில் விண்ணப்பித்திருந்த 25,256 மாணவா்களில், 24,657 போ செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதினா்.599 மாணவா்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

Tags

Next Story