திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1500க்கு விற்பனை

திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1500க்கு விற்பனை

மல்லிப்பூ

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1500 வரை விற்பனையாகிறது.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல் 23) சித்ரா பௌர்ணமி முன்னிட்டும், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளால் பூக்கள் வரத்து குறைவானதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1500 வரை விற்பனையாகிறது.

மேலும் மாலைக்கு கட்டும் பூவான சம்பங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் ரூபாய் 250 வரை விற்பனை ஆகிறது.

Tags

Next Story