திண்டுக்கல்லில் கழிப்பறைகள் நிரம்பி சாலையில் செல்வதால் சுகாதார கேடு

திண்டுக்கல்லில் கழிப்பறைகள் நிரம்பி சாலையில் செல்வதால் சுகாதார கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிப்பறைகள் நிரம்பி சாலையில் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிப்பறைகள் நிரம்பி சாலையில் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் கழிப்பறைகள் நிரம்பி சாலையில் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story