கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னால் எம்.பி

கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னால் எம்.பி

தண்ணீர் பந்தல் திறப்பு 

திருச்சி மாவட்டம் லால்குடியில் அதிமுக நகர கழகம் சார்பில் தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் எம்.பி திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் அதிமுக நகர கழகம் சார்பில் லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர் ஏற்ப்பாடில் அமைக்கப்பட்ட தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் S.M.பாலன்,மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் V.D.M.அருண்நேரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ADL டோம்னிக் அமல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் விஜயா,

முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், T.குணசீலன் M.f.தாமஸ் நகர செயலாளர் மோகன், N.k.சுப்ரமணி, தங்கமணி மருதமலையான்(கவுன்சிலர்), SKM.ராஜ்குமார், லால்குடி எஸ். எஸ்.விக்னேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பெருவை ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செம்பரை சிவக்குமார், கழக வழக்கறிஞர் மணக்கால் தர்மராஜ், இடையாற்றுமங்களம் வனராஜ், வார்டு செயலாளர்கள் சென்ட்ரிங் மாணிக்கம், L.M.வடிவேல்,சக்திவேல்,விஜயக்குமார்,சரவணசெல்வன், பிச்சை மணி, மும்முடி பழனி, TcTc கலியமூர்த்தி, லால்குடி தெற்கு ஒன்றிய ஐடி விங் செயலாளர் கோர்ட் சரவணன் நகர ஐடி விங் செயலாளர் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story