கந்தர்வகோட்டையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு!

கந்தர்வகோட்டையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு!

 கந்தர்வகோட்டையில் தொடர் மழை காரணமாக் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 

கந்தர்வகோட்டையில் தொடர் மழை காரணமாக் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
கந்தர்வகோட்டையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.கந்தர்வகோட்டையில் சில நாள்களாவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த வாரம் நடைபெறவில்லை. மேலும், மழையின் காரணமாக காய்கறி வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது

Tags

Next Story