சமயபுரம் கோயிலில் ரூ. 1 கோடியே 50 லட்சம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்

சமயபுரம் கோயிலில் ரூ. 1 கோடியே 50 லட்சம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்


சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் புதன்கிழமை நடந்தது.


சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் புதன்கிழமை நடந்தது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் புதன்கிழமை நடந்தது. முடிவில் திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 50 லட்சத்து 91 ஆயிரத்து 342 , 2 கிலோ 852 கிராம் தங்கம், 4 கிலோ 250 கிராம் வெள்ளி, 235 வெளிநாட்டு ரூபாய்கள், 1,127 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தது தெரியவந்தது.

Tags

Next Story