தச்சநல்லூரில் நோய் பரவும் அபாயம் !

தச்சநல்லூரில் நோய் பரவும் அபாயம் !

கழிவுநீர்

தச்சநல்லூரில் கழிவுநீர் ஓடைகளில் காலை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்குவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு ‌ நோய் பரவும் அபாயம் உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 13வது வார்டு பகுதிகளில் கழிவுநீர் ஓடைகளில் இன்று (மார்ச் 13) காலை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்குவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு ‌ நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story