உதகையில் மோப்பாநாய்,வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனை

உதகையில் மோப்பாநாய்,வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார்  தீவிர சோதனை

சோதனை

டிசம்பர் 6 பாபர் மசூதி ஈடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்படுள்ளது. குறிப்பாக உதகை மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனை சாவடிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags

Next Story