செங்கல்பட்டு அருகே பள்ளி கட்டிட திறப்பு விழா:எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு அருகே பள்ளி கட்டிட திறப்பு விழா:எம்எல்ஏ பங்கேற்பு
பள்ளி கட்டிட திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு
பள்ளி கட்டிட திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அரசு உயர்நிலை பள்ளியில் ,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து,

செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேரில் பள்ளிக்கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து கட்டிடத்தை பள்ளி அறைகளை பார்வையிட்டார்..இந்த நிகழ்ச்சியில் மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ,பள்ளி தலைமை ஆசிரியர் ,வார்டு உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்,ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story