கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு விழா, அமைச்சர் பங்கேற்பு

கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு விழா, அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடக்கிய வார்டு எண் 192 நீலாங்கரை சென்னை நடுநிலைப் பள்ளியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Tags

Next Story