கல்குணம்: அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

கல்குணம்: அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

கடலூர் மாவட்டம், கல்குணம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வன் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் ஊராட்சியில் AGAMT - II 2023 - 24 திட்டத்தின் கீழ் ரூபாய் 14.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story