கலைஞர் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா - அமைச்சர் பங்கேற்பு

கலைஞர் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா - அமைச்சர் பங்கேற்பு

சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

செங்கல்பட்டு கலைஞர் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், அகரம் தென் ஊராட்சியில் ரூ.79.79 இலட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் சமுதாய நல கூட்டத்தினை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு , சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

Tags

Next Story