பேரூர் கழக தேர்தல் பணிமனை திறப்பு விழா !

பேரூர் கழக தேர்தல் பணிமனை திறப்பு விழா !

 தேர்தல் பணிமனை திறப்பு விழா

கள்ளக்குறிச்சி நாடளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக கெங்கவல்லி பேரூரில் அமைக்கப்பட்ட பேரூர் கழக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக கெங்கவல்லி பேரூரில் அமைக்கப்பட்ட பேரூர் கழக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் . S.R.சிவலிங்கம் Ex.MLA., கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரித்தார். கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூர் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story