தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நகரத் தலைவர் அருண் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. அப்போது தெள்ளார் ஒன்றிய தலைவர் பரமசிவன், வந்தவாசி ஒன்றிய பொறுப்பாளர் வினோத்குமார், நகர செயலாளர் ராஜேஷ், வந்தவாசி ஒன்றிய செயலாளர் சகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story