பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது 

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஜயப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா.சரண்யா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story