சுகாதார வளாகம் திறப்பு விழா

சுகாதார வளாகம் திறப்பு விழா

சுகாதார வளாகம் திறப்பு

தொப்பப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் திறப்பு விழா நடைப்பெற்றது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.90இலட்சம் மதிப்பீடு சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது. இதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சீராப்பள்ளி பேரூர் செயலாளரும் துணை தலைவருமான N.செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் உமா பன்னீர்செல்வம், துணைதலைவரும் Ex.paccs தலைவருமான K.இளையப்பன், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் R.ஜோதிலட்சுமி ரவிகுமார்,இளைஞர் அணிசெயலாளர், மணிகண்டன் மாவட்ட அணி E.பிரபு,BLA2 நாகமாணிக்கம், சரவணன், வேல்முருகன்,சிவராஜ், கிளைகழகசெயலாளர்கள் நாகராஜன், முருகன், ரகுநாதன், தியாகராஜன், சித்துராஜ், பரமசிவம், காசி, பழனிச்சாமி, யுவராஜ், இளமுருகன், இளஞ்செழியன், கணேசன், ஓபுளி, விமல்ராஜ், விஜயகுமார், ராஜேந்திரன், சிவராஜ், கார்த்தி, கணபதி, தொப்பப்பட்டி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணை தலைவர் குப்பன், அலகேசன் குமார் தவமணி , சங்க பணியாளர்கள் கள் அலுவலர் பிரேமலதா, செயலாளர் அமுதா, கணக்காளர் தமிழழகன், கம்பியூட்டர் ரவீன்குமார், கலைமணி, இசேவைமையம் திலீப்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story