மறைமலை நகரில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை திறப்பு

மறைமலை நகரில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை திறப்பு

வாக்கு இயந்திர அறை திறப்பு

மறைமலை நகரில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை திறக்கப்பட்டது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்திடும் பணிகள் நடைபெற்றது.

Tags

Next Story