சோழிங்கநல்லூர் பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா

சோழிங்கநல்லூர் பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா

தேர்தல் பணிமனை திறப்பு

சோழிங்கநல்லூர் பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

தென் சென்னை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் தேர்தல் பணிமனையை மாவட்ட கழக செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story