தேர்தல் பணிமனை திறப்பு -அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீலாங்கரையில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி‌ தேர்தல் பணிமனையினை, அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

நேற்று சோழிங்கநல்லூர் - நீலாங்கரையில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி‌ தேர்தல் பணிமனையினை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டார்.

Tags

Next Story