நெய்வேலி : கபடி போட்டி துவக்கி வைப்பு

நெய்வேலி : கபடி போட்டி துவக்கி வைப்பு

கபடி போட்டி

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குருவின் பிறந்தநாளை முன்னிட்டு சமட்டிக்குப்பம் பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது.

மேனாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ. குரு 63 வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் கபாடி அணியினர் நடத்தும் மாநில அளவிலான கபாடி போட்டியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு ஜெ. குரு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் போட்டியினை துவக்கி வைத்து கபாடி வீரர்களுக்கு சீருடை அன்பளிப்பாக வழங்கினார்.

Tags

Next Story