அறிவு சார் மையம் திறந்து வைப்பு

அறிவு சார் மையம் திறந்து வைப்பு

கடலூரில் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடலூரில் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடலூர் மாநகராட்சி ரூபாய் 1. 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடந்த சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் துணை மேயர் பா தாமரை செல்வன் மற்றும் ஆணையர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story